குற்றம் கள்ளகுறிச்சி தனியார் பள்ளி வன்முறை சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது Aug 19, 2022 பள்ளி கள்ளக்குறிச்சி: தனியார் பள்ளி வன்முறை சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை ஆவல்த்துறையினர் கைது செய்தனர். வீடியோ ஆதாரம் அடிப்படையில் கச்சிராபாளையம் பகுதியை சேர்ந்த கோமதுரை, ரஞ்சித், ஆகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை புளியந்தோப்பு அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர் மீது தாக்குதல், வேட்பு மனுவை திரும்ப பெறவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் : ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடவடிக்கை ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்