செப்.7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் நடைபயணத்தை முடிக்கிறார் ராகுல் காந்தி.: கே.எஸ்.அழகிரி

சென்னை: செப்.7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் நடைபயணத்தை முடிக்கிறார் ராகுல் காந்தி என்று மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். மீண்டும் 2-வது சுதந்திரத்தை பெற்றுத்தருவதற்காக அவர் நடைபயணம் மேற்கொள்கிறார் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: