அரசு சட்டக் கல்லூரிகளில் அம்பேத்கரின் படத்தை வைப்பது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்ப ஐகோர்ட் கிளை பரிந்துரை

மதுரை: அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் அம்பேத்கரின் உருவப்படத்தை வைக்க சுற்றறிக்கை அனுப்புமாறு, சட்டக்கல்வி இயக்குநருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரை செய்துள்ளது. சுதந்திரப் போராட்ட தலைவர்கள் குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளமாகவே இன்றும் பார்க்கப்படுகின்றன. அம்பேத்கர் இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பாளர், சமூக நீதியின் அடையாளம் என நீதிபதி கூறியுள்ளார்.

Related Stories: