மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை 7 ஆண்டு சிறை தண்டனையாக குறைப்பு

தஞ்சை: மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை 7 ஆண்டு சிறை தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை 7 ஆண்டு சிறை தண்டனையாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை குறைத்துள்ளது.

Related Stories: