கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விசாரணை நிறைவடைந்த நிலையில் உத்தரவை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Stories: