தமிழகம் கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு Aug 18, 2022 ஜாம் கன்னியமூர் தனியார் பள்ளிவாசல் கப்பல் துறை விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விசாரணை நிறைவடைந்த நிலையில் உத்தரவை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
அரசமைப்பு சட்டத்தை மதிப்பதாக மோடி பேசியுள்ளது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக உள்ளது : பழ.நெடுமாறன்
பாரம்பரிய நடைமுறை பாதிப்பதோடு, பக்தர்கள் மனம் புண்படும்.. கள்ளழகர் திருவிழாவில் நீரை பீச்சி அடிக்க கட்டுப்பாடு விதித்த ஆட்சியர் ஆணைக்கு ஐகோர்ட் கிளை தடை..!!
வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன் செயலாற்றினால்தான் இண்டியா கூட்டணியின் வெற்றி உறுதியாகும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை மிகுந்த விழிப்புடன் செயலாற்ற வேண்டும்: திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்காக 1.58 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் தயார்: சத்ய பிரத சாகு விளக்கம்
தமிழகத்தில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை; சி-விஜில் செயல் மூலம் 4,861 புகார்கள்: தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு பேட்டி