அதிமுக இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

டெல்லி: அதிமுக இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Related Stories: