திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் விபரீதம் நடந்துள்ளது.

Related Stories: