ஆன்லைன் டாக்சி சேவையை தொடங்கியுள்ளது கேரள அரசு

திருவனந்தபுரம்: கேரளாவில் தனியார் ஆன்லைன் வாடகை கார் சேவையை போல கேரளாவில் அரசு சார்பிலும் ஆன்லைன் டாக்சி சேவை தொடங்கப்பட்டுள்ளது. கேரளா சவாரி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த இ-டாக்சி சேவை நேற்று பயன்பாட்டிற்கு வந்தது.

Related Stories: