ஏ.டி.எம் மையங்களில் கூடுதல் பரிவர்த்தனைக்கு கட்டணம் உயர்வு

டெல்லி: வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ATM-ல் 5 முறைக்கு மேலும், பிற ATM-ல் 3 முறைக்கு மேலும் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் பரிவர்த்தனைக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 முறைக்கு மேல் எடுக்கும் ஓவ்வொரு பரிவர்த்தனைக்கும் தற்போது வசூலிக்கப்பட்டு வந்த ரூ.20 கட்டணத்துடன் கூடுதலாக ஒரு ரூபாய் அதிகரித்து ரூ.21 வசூலிக்கும் புதிய கட்டண நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

Related Stories: