பொதுக்குழு விவகாரத்தில் எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது: ஓ.பி.எஸ். தரப்பு வழக்கறிஞர் பேட்டி...

சென்னை: பொதுக்குழு விவகாரத்தில் எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது என ஓ.பி.எஸ். தரப்பு வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்தார். ஓ.பி.எஸ். தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட அனைத்து வாதங்களையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது என அவர் தெரிவித்தார்.

Related Stories: