ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

சென்னை: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்டத்தை கூட்ட வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். தனி கூட்டம் கூட்டக் கூடாது எனவும், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவுக்கு முன் இருந்த நிலையே நீடிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது.

Related Stories: