சென்னை அண்ணாசாலையில் மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்கள் மீது புகார்...

சென்னை : சென்னை அண்ணாசாலையில் மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளித்துள்ளனர். படியில் தொங்கியபடியும் ரகளையில் ஈடுபட்டும் வந்த மாணவர்களை தட்டிக்கேட்டதால், கீழே கிடந்த காலி மதுபாட்டிலை எடுத்து வீசி பேருந்தின் பின்புற கண்ணாடியை உடைத்தவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Related Stories: