சென்னை பூவிருந்தவல்லியில் 550 சவரன் நகைகளை திருடிய வழக்கு: தொழிலதிபருக்கு 3 நாள் போலீஸ் காவல்

சென்னை: பூவிருந்தவல்லியில் 550 சவரன் நகைகளை திருடிய வழக்கில் தொழிலதிபர் சேகருக்கு 3 நாள் போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. தொழிலதிபருடன் கைதான அவரது காதலி ஸ்வாதியை 5 நாள் போலீஸ் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. வீட்டில் இருந்த 550 சவரன் நகையை திருடியதாக தொழிலதிபரின் தம்பி ராஜேஷ் அளித்த புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளது. 

Related Stories: