சென்னையில் 11ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: கோயம்பேட்டில் 11ம் வகுப்பு மாணவன் அந்தோணி தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பெற்றோர் கண்டித்ததால் மன உளைச்சலில் தற்கொலை என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: