மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியாவில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதிக்கொண்ட விபத்தில் 50 பேர் காயம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியாவில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதிக்கொண்ட விபத்தில் 50 பேர் காயம் அடைந்தனர். சிக்னல் கோளாறால் ஏற்பட்ட விபத்தில் நல்வாய்ப்பாக யாரும் இறக்கவில்லை; காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: