ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு: ஒருவர் காயம்

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர்: சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆப்பிள் தோட்டத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் இறந்தவர்களின் சகோதரர் படுகாயமடைந்தார்.

Related Stories: