ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் நீரில் மூழ்கி தாய், மகள் உயிரிழப்பு

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் நீரில் மூழ்கி தாய், மகள் உயிரிழந்துள்ளனர். குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தனரா? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? என ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: