கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 2-வது நாளாக குறைப்பு

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 2-வது நாளாக 6,159 கன அடியாக குறைந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் 2,159 கன அடி, கபினி அணையில் 4,000 கன அடிநீர் காவிரியாற்றில் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: