×

75வது சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: 75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு விருந்தினர்கள் பலருக்கும் ஆளுநர் தேநீர் விருந்து வழங்குகிறார். விருந்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள், அரசு செயலர்கள் பங்கேற்றுள்ளனர்.   


Tags : Independence Day Tea Party ,Governor's House ,Chief Minister ,M.K.Stal , Independence Day, Governor's House, Tea Party, Chief Minister Stalin, Attendance
× RELATED கல்லூரி மாணவர்களின் வாக்காளர் அட்டை...