புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த பேட்டி: 11ம் வகுப்பு தேர்வு என்பது மாணவர்களுக்கு மிகவும் அவசியமானது. நேரடியாக அவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினால் பல்வேறு சிரமங்கள் உருவாகிறது என்பதற்காக தான் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை பள்ளி கல்வித்துறை நடத்தி வருகிறது.