×

தொடர் விடுமுறையை பயன்படுத்தி பயனிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல்; ரூ.1.37 லட்சம் அபராதம்

சென்னை: தொடர் விடுமுறையை பயன்படுத்தி பயனிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்த ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையை பயன்படுத்தி பயனிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபட்ட ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.1.37 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Charge additional fees to pioneers using serial leave; A fine of Rs.1.37 lakh
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...