×

கொள்ளை சம்பவம்: தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணிகள் தீவிரம்.! வடக்கு மண்டல காவல் ஆணையர் பேட்டி

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெட் வங்கியில், ஊழியரே கொள்ளையடித்த சம்பவத்தில்  ஊழியர் மற்றும் இன்னும் 2 பேர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணிகள் தீவிரம்,குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடலாம் என வடக்கு மண்டல காவல் ஆணையர் பேட்டி அளித்துள்ளார்.

Tags : Robbery ,North Zone Police , Robbery incident: Special forces have been formed and search operations are intense. North Zone Police Commissioner Interview
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...