×

சீர்காழி அருகே வெள்ளம் சூழ்ந்த கிராமத்தில் 6 மாதத்திற்கு சுய உதவி குழுக்கள் மாதாந்திர தவணைத் தொகையை வசூலிக்க கூடாது: அமைச்சர் உத்தரவு

சீர்காழி: சீர்காழி அருகே வெள்ளம் சூழ்ந்த கிராமத்தில் 6 மாதத்திற்கு சுய உதவி குழுக்கள் மாதாந்திர தவணைத் தொகையை வசூலிக்க கூடாது. சீர்காழி அருகே வெள்ளத்தால் பாதிக்கபட்டோருக்கு நிவாரண உதவியை வழங்கி அமைச்சர் மெய்யநாதன் உத்தரவிட்டுள்ளார். வடரங்கம், காட்டூர், முதலைமேடு திட்டு, மாதிரவேலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 811 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

Tags : Sirgarhu ,Minister , Self Help Groups not to collect monthly installments for 6 months in flooded village near Sirkazhi: Minister orders
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...