தமிழகம் தஞ்சையில் போலீஸ் கேண்டீனில் ரூ.40 லட்சம் கையாடல்: 4 போலீசார் கைது Aug 13, 2022 தஞ்சை தஞ்சை: தஞ்சையில் போலீஸ் கேண்டீனில் ரூ.40 லட்சம் கையாடல் செய்த எஸ்.ஐ.வீரசாமி, 3 பெண் காவலர்கள் கைது செய்யப்பட்டனர். டிஐஜி அலுவலகம் எதிரே உள்ள கேண்டீனில் கைவரிசை காட்டிய வீரம்மாள், வளர்மதி, கோகிலாவாணி சிக்கினர்.
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்
மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக பேருந்துகள் மூலம் மட்டும் ஏப்.17, 18-ல் 4,03,800 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்
அதிகாரிகள் தவறு செய்தால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் தனிப்பட்ட வெறுப்புகளுடன் நீதிமன்றத்தை அணுக கூடாது
மீன்பிடி தடைக்காலத்தில் முதல்வர் உயர்த்திய நிவாரண நிதி ரூ.8 ஆயிரம் கிடைத்ததில் மகிழ்ச்சி: மீனவர்கள் நெகிழ்ச்சி