×

தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தாலும் சொந்த தொகுதியான கொளத்தூருக்கு வரும்போது நான் மகிழ்ச்சி அடைகிறேன்: மு.க.ஸ்டாலின் உரை

கொளத்தூர்: தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தாலும் சொந்த தொகுதியான கொளத்தூருக்கு வரும்போது நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். கோரிக்கை வைக்காமலேயே அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகளை தொடங்கிய அமைச்சர் சேகர்ப்பாபுவுக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.


Tags : Tamilnadu ,Kolathur ,M.K.Stal , I travel all over Tamil Nadu but I am happy when I come to my home constituency Kolathur, M.K.Stal's speech
× RELATED வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி: கலெக்டர் ஆய்வு