தமிழகம் கோவை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட கோ ஏர் விமானம் Aug 12, 2022 கோவை வானூர்தி நிலையம் கோவை: பெங்களூருவில் இருந்து மாலே சென்ற கோ ஏர் விமானத்தில் புகை வந்ததையடுத்து கோவை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தனியார் விமானத்தில் பயணம் செய்த 92 பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை
இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்