தமிழ்நாட்டில் தனியார் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்படுகிறது

சென்னை; தமிழ்நாட்டில் தனியார் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் 3வது முறையாக உயர்த்தப்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தனியார் பால் விலை உயர்வு காரணமாக பால் சாந்த இதர பொருட்களும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: