உத்தரபிரதேசம் யமுனா நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் பாண்டா பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். யமுனா நதியில் சென்று கொண்டிருந்த படகு பழுது காரணமாக நீரில் கவிழ்ந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. நீரில் மூழ்கிய 40-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. 

Related Stories: