குளச்சலில் ரூ.12 கோடி மதிப்பிலான அம்பா கிரீஸ் விற்க முயற்சி: 5 பேர் கைது

குமரி: கன்னியாகுமரி குளச்சலில் விற்க முயன்ற ரூ.12 கோடி மதிப்பிலான அம்பா கிரீஸ் பறிமுதல் செய்யப்பட்டு, பிபின், அரவிந்த், டேனியல், ஜெனித் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: