சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய அரசின் மின்சார சட்டத்திருத்த மசோதா இந்தியாவை இருளில் தள்ளும் ஒரு மோசமான திட்டமாகும். மிக மோசமான பாதிப்பை தமிழ்நாட்டு மக்கள் சந்திப்பார்கள்.
சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய அரசின் மின்சார சட்டத்திருத்த மசோதா இந்தியாவை இருளில் தள்ளும் ஒரு மோசமான திட்டமாகும். மிக மோசமான பாதிப்பை தமிழ்நாட்டு மக்கள் சந்திப்பார்கள்.