உலகம் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 9 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை Aug 10, 2022 இலங்கை கடற்படை நாகப்பட்டினம் கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 9 மீனவர்களும் கைது செய்யப்பட்டு இலங்கையின் திரிகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி பாலம் இடிந்த விபத்தில் உயிரிழப்பு 8 ஆக உயர்வு.. விபத்தின்போது பாலத்தில் பணியாற்றிய 4 பேரின் நிலை?
காங்கிரசின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது, அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்கும்: அமெரிக்கா கருத்து!
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவருக்கு ஓராண்டு சிறை; 33 மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்
அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதியதால் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தகவல்
அமெரிக்காவில் இரும்புப் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சரக்குக் கப்பலில் 11 இந்தியர்கள் இருந்ததாக தகவல்