புதுக்கோட்டை கோயில் தேர் கவிழ்ந்து விபத்து: கோயில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில் தேரோட்டத்தின் போது தேர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்து, 9 பேர் படுகாயம் அடைந்த விவகாரத்தில் கோயில் செயல் அலுவலர் ராமமூர்த்தி பணியிடை நீக்கம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் செயல் அலுவலர் புதுக்கோட்டைக்கு இடமாற்றம் செய்துள்ளனர். கோயில் மேற்பார்வையாளர் மாரிமுத்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து கோயில் செயல் அலுவலரை பணியிட நீக்கம் செய்தனர்.

Related Stories: