இந்தியா பீகார் மாநில முதல்வராக 8-வது முறையாக பதவியேற்று கொண்டார் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் Aug 10, 2022 யுனைடெட் ஜனதா தளம் நிதீஷ் குமார் முதலமைச்சர் பீகார் பாட்னா: பீகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் 8-வது முறையாக பதவியேற்று கொண்டுள்ளார். பாட்னாவில் ராஜ்பவனில் நிதிஷ்குமாருக்கு ஆளுநர் பகு செளஹான் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்தில் 4 பேர் உயிரிழப்பு: மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீசியவர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம்: காவல்துறை அறிவிப்பு
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி நீதிபதிகள் கடிதம் எழுதியது பிரதமரின் திட்டமிட்ட பிரசாரம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
திகார் சிறையில் சந்தித்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குற்றச்சாட்டு தீவிரவாதி போல் கெஜ்ரிவால் நடத்தப்படுகிறார்: அடுத்த வாரத்திலிருந்து அமைச்சர்களை நேரில் சந்திக்கிறார்