குற்றம் விழுப்புரம் அருகே திமுக நிர்வாகி வெட்டிக் கொலை Aug 10, 2022 வெத்திகா Vilappuram விழுப்புரம்: ஆரோவில் அருகே கோட்டைக்கரை கிராமத்தை சேர்ந்த திமுக நிர்வாகி ஜெயக்குமார்(51) வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரு சக்கர வாகனத்தில் வந்து ஜெயக்குமாரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய 4 பேரை ஆரோவில் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்
திருவேங்கடம் அருகே நேற்றிரவு பயங்கரம்; மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்: போலீசுக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை
மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தையை கடத்திய 2 பெண்கள் 24 மணி நேரத்தில் கைது..!!
கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..!!