ஆனைமலை: பொள்ளாச்சி அருகே உள்ள உலாந்தி வனச்சரகம், டாப்ஸ்லிப் பகுதியில் உலக யானைகள் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், உலக பழங்குடியினர் தினம் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனைமலை: பொள்ளாச்சி அருகே உள்ள உலாந்தி வனச்சரகம், டாப்ஸ்லிப் பகுதியில் உலக யானைகள் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், உலக பழங்குடியினர் தினம் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.