‘ஹம் தோ, ஹாமாரே தோ’ என்ற லாபத்திற்காக புதிய விதிகள், நிபந்தனைகளை கொண்டு வந்து பழங்குடியின மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு சதி நடக்கிறது. - காங்., முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல. இப்போது, அரசியல் அலுவலகமாகவும் மாற்றப்படுகிறது. இது, தமிழக மக்கள் நலனுக்கு விரோதமானது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்