காமன்வெல்த் பேட்மிண்டன் ஆடவர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கங்கள் கிடைப்பது உறுதி

காமன்வெல்த்: இந்திய பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் இறுதி போட்டிக்கு முன்னேறியதால் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியானது. ஆடவருக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், லக் ஷயா சென் மோத உள்ளனர். பேட்மிண்டன் ஆடவர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி என 2 பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

Related Stories: