கடலூர் மாவட்டம் பெரியதோப்பு கொல்லை துணைமின்நிலையம் அருகே மின்கம்பத்தில் பேருந்து மோதி தீவிபத்து

கடலூர்: கடலூர் மாவட்டம் பெரியதோப்பு கொல்லை துணைமின்நிலையம் அருகே மின்கம்பத்தில் பேருந்து மோதி தீவிபத்து ஏற்பட்டது. டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் பேருந்து மோதியதில் தீப்பொறி ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கியதால் உயிர்தப்பினார்.

Related Stories: