பிரி- மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்: புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: பிரி- மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டது. 9,10ம் வகுப்பு பயிலும் ஆதி திராவிடர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற தகுதியுடைவர்கள். 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சுகாதாரத் தொழில் புரிவோரின் பிள்ளைகளும் உதவித்தொகை பெறலாம் என அரசு தெரிவித்தது.

Related Stories: