ஒன்றிய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்ட பொது அறிவிப்பு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது

சென்னை: மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவரக் குறிப்பு மையம் வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய அரசு, ஜல் சக்தி அமைச்சகம் தலைவர், மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பு எண்.3/2022, நாள் 10.4.2022, தமிழ்நாட்டிற்கு பொருந்தாது எனவும், நிலநீர் பாதுகாப்பு மற்றும் நீர் எடுத்தல் சம்பந்தமாக நடைமுறையில் உள்ள விதிகள் மறு அறிவிப்பு வரும்வரை அமலில் இருக்கும் என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது.

Related Stories: