பாஜக மாநில துணைத் தலைவர் வினோஜ் பி.செல்வம் மீதான வழக்கு ரத்து

சென்னை: பொது அமைதியை குலைக்கும் வகையில் டிவிட்டர் பதிவிட்டதாக பாஜக மாநில துணைத் தலைவர் வினோஜ் பி.செல்வம் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரு சமூகத்தினர் இடையே விரோதத்தை தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

Related Stories: