மெட்ரோ ரயிலில் பயணிகளுக்கு நாளை முதல் முகக் கவசம் கட்டாயம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் நாளை முதல் முகக் கவசம் கட்டாயம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில்நிலையங்களுக்கு வந்து செல்லும் பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: