கேரள அமைச்சர் சஜி செரியன் ராஜினாமா

திருவனந்தபுரம்: அரசியல் அமைப்பு சட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கேரள அமைச்சர் சஜி செரியன் பதவி விலகினார். மீன்வளத்துறை அமைச்சராக இருந்த சஜி செரியன் பேச்சை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று இன்று காலை வரை கூறிவந்த நிலையில் சஜி செரியன் மாலையில் ராஜினாமா செய்தார்.

Related Stories: