கோவை மாநகராட்சியில் பணியாற்றும் பொறியாளர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை

கோவை: கோவை மாநகராட்சியில் பணியாற்றும் பொறியாளர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையைச் சேர்ந்த 6 கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்ட டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. கோவை தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு சொந்தமான ஆய்வு மாளிகையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: