கோவையில் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் வீட்டில் வருமானவரிதுறையினர் சோதனை

கோவை: கோவை வடவள்ளியில் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் வீட்டில் வருமானவரிதுறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். கோவையில் சந்திரசேகருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் தோட்டத்தில் வருமானவரிதுறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 2 முறை சோதனை நடந்த நிலையில் 3-வது முறையாக வருமானவரிதுறை சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories: