இபிஎஸ்-க்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் நடக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தடை விதிப்பு

டெல்லி: இபிஎஸ்-க்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் நடக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வரவிருந்த நிலையில் இபிஎஸ் மீதான வழக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: