உலகம் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வர முயன்ற 9 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை Jul 06, 2022 இலங்கை கடற்படை இந்தியா இலங்கை இலங்கை: இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வர முயன்ற 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டுப்படகில் இந்தியா வர முயன்ற 7 பேர் மற்றும் இரு படகு ஓட்டுனர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பிரான்சில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!
அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்’ என்ற நுண்ணுயிர்; பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி தடை செய்யப்படும்: ரஷ்யா எச்சரிக்கை
மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 10 பேர் உயிரிழப்பு..!!
தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு.! மக்கள் அச்சத்தில் உறைந்தனர்
அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் ட்ரம்பிற்கு எதிராக குழு அமைப்பு.. நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு!!