பக்ரீத் பண்டியையொட்டி உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

கள்ளக்குறிச்சி: பக்ரீத் பண்டியையொட்டி உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கால்நடை வாரச்சந்தை தொடங்கி 3 மணிநேரத்தில் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: