தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளியில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுக்கொண்ட 2 ஆசிரியர்கள் மாற்றம் dotcom@dinakaran.com(Editor) | Jul 06, 2022 புதுக்கோட்டை அரசு புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன்விடுதி அரசு பள்ளியில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுக்கொண்ட 2 ஆசிரியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். தமிழ் ஆசிரியர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஆங்கில ஆசிரியர் சந்தோஷ் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
ஓட்டேரியில் கலைஞர் நினைவு தின பொதுக்கூட்டம்; கொள்கை ரீதியாக பிரதமரை எதிர்க்கும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சு
குமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
ரசாயன கலவைக்கு தடை விதிப்பு எதிரொலி களிமண் சிலை வடிக்கும் பணி தீவிரம்: களைகட்டுகிறது விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
அப்போ பல்லாங்குழியானது.... இப்போ பளபளப்பாகுது ரூ.1.35 கோடியில் தார்ச்சாலை பணிகள் ‘படு ஸ்பீடு’: தமிழக அரசிற்கு போடி மக்கள் பாராட்டு
சிவகிரியில் தொடர் கொள்ளையால் பாழாகும் வழிவழி குளம்: தென்காசி மாவட்ட குளங்களில் மண் அள்ள நிரந்தர தடை விதிக்கப்படுமா?