உலகம் ஐநா தூதரக புதிய படைத்தளபதியாக இந்திய லெப்டினென்ட் ஜெனரல் மோகன் நியமனம் dotcom@dinakaran.com(Editor) | Jul 06, 2022 லெப்டன்ட் ஜெனரல் மோகன் தளபதி ஐ.நா. சூடான்: தெற்கு சூடானில் உள்ள ஐநா தூதரக புதிய படைத்தளபதியாக இந்திய லெப்டினென்ட் ஜெனரல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய படைத்தளபதியாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ க்ரூடஸ் அறிவித்துள்ளார்.
சிறப்பு உணவுகள்..குளுகுளு அறைகள்!: இங்கிலாந்தில் கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க ஏசி வசதிகளுடன் செல்லப்பிராணிகளுக்கு விடுதிகள்..!!
சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்: ராணுவ வாகனங்களை சுற்றி வளைத்து தாக்கிய இளைஞர்கள்..வெடித்தது வன்முறை..!!
உக்ரைனில் உள்ள சபோரிஸ்ஷியா அணுமின் நிலையம் மீது ரஷ்யா தாக்குதல்: பேரழிவை ஏற்படுத்தும் என ஐ.நா, சர்வதேச அணுசக்தி கழகம் எச்சரிக்கை..!!
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் இடம் விசாரணை நடத்த எதிர்ப்பு: எப்.பி.ஐ. அலுவலகம் மீது டிரம்ப் ஆதரவாளர் தாக்குதல் முயற்சி?
சிங்கப்பூரில் இருந்து வெளியேறிய இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தாய்லாந்து நாட்டில் தஞ்சம்..!